Featured Home (TOP)

Recent Comments

Thursday, March 19, 2015

Unknown

நிஸாம் காரியப்பருக்கு ஒரு திறந்த மடல்...

(M.S.M.பாயிஸ்)

அன்புடன் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் அவர்களுக்கு, 

ஜெனீவா சென்று முஸ்லிம்கள் தொடர்பாக நீங்கள் அங்கு உரையாற்றியதாக செய்திகளைப் படித்ததன் பிறகு உங்களுக்குச் சொல்ல வேண்டிய சில யதார்த்தங்களை சொல்வதற்காக இதனை எழுதுகின்றேன். 

மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் சிறுபான்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் அனுபவித்த கொடுமைகளை முழுநாடும் மட்டுமல்ல முழுஉலகமுமே அறியும். பொதுபலசேனா போன்ற இனவாத சக்திகளை மஹிந்த அரசாங்கம்தான் உருவாக்கி ஊட்டி வளர்தத்தது என்பதுவும் உலகறிந்த ரகசியமாகும். மஹிந்த ஆட்சிக்காலத்தில் நடந்த இது போன்ற கொடுமைகளையும் இன்னும் பல அநியாயங்களையும் சகிக்க முடியாத இலங்கை மக்கள் தாமாக உணர்ந்து, முன்வந்து அந்த நிலைமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். 
Read More
Unknown

கிழக்கு மாகாண முதலமைச்சரின் காத்தான்குடி விஜயம் நாளை

கிழக்கு மாகாணசபை  முதலமைச்சர் நஸீர் ஹாபிஸ் அவர்கள் நாளை (20.03.2015) காத்தான்குடிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார்.

காத்தான்குடியில் இடம்பெறவுள்ள அபிவிருத்திகள் தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ள முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்ட இடங்களையும் நேரில் சென்று பார்வையிடவுள்ளார்.
Read More
Unknown

மைத்திரி, ரணில், சந்திரிகா திங்களன்று வடக்கு விஜயம்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­ல­ சி­றிசேன, முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர ­துங்க, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் எதிர்­வரும் 23ஆம் திகதி வட க்­கிற்கு விஜயம் செய்யவுள்­ளனர்.
25 வரு­டங்­களின் பின்னர் பொது­ மக் கள் பார்­வை­யிட அனு­ம­திக்­கப்­பட்ட வளலாய் பகு­தியை உத்­தி­யோகபூர்­வ­மாக அவர்­க­ளி­டம் கைய­ளிக்கும் நிகழ்வில் பங்­கேற்­ப­தற்­காக இவர்கள் வரு­கை­த­ர­வுள்­ளனர்.

Read More
Unknown

தேர்தல் முறை மாற்றம் 22 இல் இறுதி முடிவு

விகி­தா­சாரத் தேர்தல் முறை­மையை மாற்­று­வது தொடர்­பி­லான இறுதித் தீர்­மானம் எடுக்கும் விஷேட கட்சித் தலை­வர்கள் கூட்டம் எதிர்­வரும் 22ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. இதன்­போது அனைத்து கட்­சி­களும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய தீர்வு கிட்டும் என ஐ.தே.க ஊடக பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான அகில விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார்.
மேலும் 100 நாள் வேலைத்­திட்­டத்­தினை முன்­னெ­டுக்­கும் ­போது ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் நிகழ்ச்சி நிரலை செயற்­ப­டுத்த நாம் தயா­ரில்லை. அத்­தோடு தேர்தல் முறை­மையில் மாற்றம் ஏற்­ப­டுத்த வேண்டும் என்­பதே ஐ.தே.க வின் நிலைப்­பா­டாகும். எனினும் பெரும்­பான்மை இல்­லாத பாரா­ளு­மன்­றத்­துடன் பய­ணிக்க முடி­யாது. இதனால் பாரிய சிக்­கல்கள் உள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.
ஐ.தே.க தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்
Read More