Featured Home (TOP)

Recent Comments

Tuesday, October 6, 2015

avathani Media Network

வித்தியா, சோயா கொலை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்வேண்டும் என்று நடை பயணம்!

புங்குடுதீவு மாணவி வித்தியா, கொட்டதெனிய சோயா ஆகியோர் பாலியல் படுகொலை தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை
விதிப்பது மூலம் குற்றங்கள் நடைபெறுவதை
Read More
avathani Media Network

19 நாளாக இன்றும் தொடருகின்றது காகித ஆலை ஊழியர்களின் போராட்டம்

வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்கள் தொடர்சியாக இன்று  செவ்வாய் கிழமையும் தமக்கு கிடைக்க வேண்டிய சம்பள நிலுவைப் பணத்தினை வழங்க கோரி ஆலை
Read More
avathani Media Network

மட்டு.மாவட்­டத்தில் 25 ஆயிரம் குடும்­பங்­க­ளுக்கு மின்­வ­ச­தி­யில்லை

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் சுமார் 25 ஆயிரம் குடும்­பங்கள் மின்­சார வச­தி­யற்று இருப்­ப­தாக மட்­டக்­க­ளப்பு மாவட்ட திட்­ட­மிடல் பணிப்­பாளர் ஆர்.நெடுஞ்­செ­ழியன் தெரி­வித்தார்.
Read More
avathani Media Network

லக்ஷபான மின் உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து : விசாரணை ஆரம்பம்

லக்ஷபான மின்சார உற்பத்தி மையத்தின் நிர்வாகக் கட்டடத்தின் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார
Read More
avathani Media Network

யாழில் வயல் உழுத ஜனாதிபதி

கிளிநொச்சி மருதநகர் பகுதியில் நடைபெற்ற 'தேசிய உணவு உற்பத்தி ஊக்குவிப்பு நிகழ்ச்சி '  திட்டத்தில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட  ஜனாதிபதி மைத்திரிபால
Read More