இலங்கையில் முதன்முறையாக கிழக்கு மாகாணத்திற்கான உணவுப் பாதுகாப்பு ஆலோசனை சபை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பணக் கூட்டம் நேற்று மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இலங்கை அரசாங்கத்தினால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல்கைதிகள் எவ்வித கால தாமதமும் இன்றி உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையினைமுன்வைத்து
கடந்த பன்னிரண்டு வருடங்களாக காத்தான்குடியிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் பல்வேறு வகையான சமூகசேவைகளில் ஈடுபட்டு வரும் இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டுக் கழகம் இரத்த தான முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இரத்தப் பற்றாக்குறையை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உப தலைவரும் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜோசப் பரராஜசிங்கத்தை சுட்டு படுகொலை செய்தமை,
1436 ம் வருடம் எம்மை விட்டுப் பிரிந்து 1437 ம் புதிய வருடத்தை நாம் சந்தித்திருக்கின்றோம். சென்ற வருடத்தில் செய்த தவறுகளை எண்ணி மனம் வருந்தி அவற்றைக் கைவிட்டு