வலம்புரி கவிதா வட்டத்தின் 24வது பெளர்ணமி கவியரங்கு கவிஞர் புரட்சிக்கமால் எம்.எம். சாலிஹ் அரங்கு வலம்புரி கவிதா வட்டத்தின் 24து பெளர்ணமி கவியரங்கு கவிஞர் புரட்சிக்கமால் எம்.எம். சாலிஹ் அரங்காக எதிர்வரும் 23.01.2016 (சனிக்கி ழமை) அன்று காலை 10.00 மணிக்கு கொழும்பு-12 குணசிங்கபுர அல்-ஹிக்மா கல்லூரியில் கவிஞர் முல்லை வீரக்குட்டி அவர்களின் தலைமையில் நடைபெறும். இவ்வரங்கில் ‘’பல்கலைவேந்தர்’ கலைவாதி கலீல் அவர்கள் சிறப்பதிதியாக கலந்துக் கொண்டு, கவிஞர் புரட்சிக்கமால் எம்.எம். சாலிஹ் அவர்களைப் பற்றி சிறப்புரை ஆற்றுவார் இக்கவியரங்கில் கவிதை வாசிக்க விரும்புவோர் என்.நஜ்முல் ஹுசைன் தலைவர் 0714929642இளநெஞ்சன் முர்ஷிதீன் செயலாளார் 0777388149 ஆகியோரு டனதொடர்புக் கொள்ளலாம். கவிதைகள் 4 நிமிடங்களுக்கு உட்பட்டிருக்கவேண்டும்
Sunday, January 17, 2016
About avathani Media Network -
Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.
