Featured Home (TOP)

Recent Comments

Friday, March 20, 2015

Unknown

கோறளைப்பற்று மேற்கு பிரதேச அரச சேவை ஒய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் 2015 வருடாந்த பொதுச் சபைக் கூட்டம்-

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு பிரதேச அரச சேவை ஒய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் 2015 வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் அண்மையில் ஒட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச அரச சேவை ஒய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் தலைவர் ஏ.எம்.அப்துல் காதர் ஜேபி தலைமையில் இடம்பெற்றது.
Read More
Unknown

காத்தான்குடி பிஸ்மி கின்டர்காடனின் களச்சுற்றுலா

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி  பிஸ்மி கின்டர்காடன் அங்கு கல்வி பயிலும் சிறார்களுக்கு வெறுமனே புத்தக கல்வியை மாத்திரம் வழங்குவது என்பதற்கு அப்பால் நடைமுறை ரீதியாக அவர்களை பயிற்றுவிக்க வேண்டும் என முயற்சித்து வருகிறது.

அந்த தொடரில் மாணவர்களை மாதாந்தம் ஒரு களச்சுற்றுலா அழைத்துச் செல்வதென  தீர்மானித்து அதனை நடைமுறைப்படுத்திவருகிறது.
Read More
Unknown

காத்தான்குடி பகிரங்க சேவை ஒய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் 2015-2016 வருடாந்த பொதுச் சபைக் கூட்டத்தில் -புதிய நிருவாகிகள் தெரிவு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

பகிரங்க சேவை ஒய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் காத்தான்குடி பிரதேச கிளையின் 2015-2016 வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் 19-03-2015 இன்று வியாழக்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் பகிரங்க சேவை ஒய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் காத்தான்குடி கிளையின் தலைவர் கே.எம்.ஏ.அஸீஸ் ஜேபி தலைமையில் இடம்பெற்றது.

இங்கு பகிரங்க சேவை ஒய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் காத்தான்குடி பிரதேச கிளையின் கடந்த பொதுச் சபைக் கூட்டறிக்கை,ஆண்டறிக்கை,வருடாந்த கணக்கறிக்கை என்பன வாசிக்கப்பட்டதுடன் ,நிதியத்தில் அங்கத்தவராக இருந்து மரணித்தவர்களின் குடும்பத்திற்கு மரணக் கொடுப்பனவு வழங்கப்பட்டதுடன் ,புதிய அங்கத்தர்களுக்கு அங்கத்துவ அட்டையும் வழங்கி வைக்கப்பட்டது.
Read More
Unknown
(-எம்.எச்.எம்.அன்வர்-)

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன கல்வி அபிவிருத்திச்சபை  வருடாந்தம் நடாத்தும் சாதனையாளர்கள் பாராட்டு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் இவ்வருடமும் இடம்பெற ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாக சம்மேளனத்தின்  செயலாளர் அஷ;nஷய்ஹ் ஏ எல் எம் சபீல் நளீமி தெரிவித்தார்
Read More