
கோறளைப்பற்று மேற்கு பிரதேச அரச சேவை ஒய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் 2015 வருடாந்த பொதுச் சபைக் கூட்டம்-
மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு பிரதேச அரச சேவை ஒய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் 2015 வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் அண்மையில் ஒட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச அரச சேவை ஒய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் தலைவர் ஏ.எம்.அப்துல் காதர் ஜேபி தலைமையில் இடம்பெற்றது.
