Featured Home (TOP)

Recent Comments

Wednesday, February 18, 2015

Unknown

பாராளுமன்றத்தில் 94 பேர் சாதாரண தரத்தில் சித்தி பெறாதவர்களாம்

கொழும்பு -
அரச துறையில் துப்­புரவு தொழி­லா­ளி­யாக இணை­வ­தற்கு க.பொ.த (சா/த) கல்வித் தகைமை கோரப்­ப­டு­கின்­றது. ஆனால் நாட்டை நிர்­வ­கிக்கும் பாரா­ளு­மன்­றத்தில் உள்ள 94 உறுப்­பி­னர்கள் சாதா­ரண தரப் பரீட்­சையில் சித்தி பெறா­த­வர்கள். இது எந்த விதத்தில் நியா­ய­மாகும் என கேள்­வி­யெ­ழுப்பும் ஐ.தே.கட்சி, எத்­தனோல் ஹெரோயின் வியா­பா­ரிகள் மற்றும் குற்­றச்­செ­யல்­களில் ஈடு­ப­டு­வோரை பாரா­ளு­மன்றம் அனுப்பும் கலா­சாரம் நிறுத்­தப்­பட வேண்­டு­மென்றும் அக்­கட்சி தெரி­வித்­தது.

இது தொடர்­பாக ஐ.தே.கட்சி மாத்­தறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் புத்­திக பத்­தி­ரண மேலும் தகவல் தரு­கையில், இன்று எமது பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்கும் 225 உறுப்­பி­னர்­களில் 94 உறுப்­பி­னர்கள் க.பொ.த. (சா/த) பரீட்­சையில் சித்தி பெறா­த­வர்கள்.
அதே­போன்று 142 உறுப்­பி­னர்­களில் உயர்­தர பரீட்­சையில் சித்தி பெற்­ற­வர்­களும் சித்தி பெற்று பல்­க­லைக்­க­ழகம் செல்­லா­த­வர்­களும் அடங்­கு­கின்­றனர்.
Source - Virakesary

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :