Featured Home (TOP)

Recent Comments

Monday, March 2, 2015

Unknown

தேர்தல் முறையை மாற்றியே தீரவேண்டும் : அமைச்சர் ராஜித வலியுறுத்தல்

தேர்தல் முறையை மாற்­ற­வேண்டும் என்ற தேவை இருந்தால் அதனை நிச்­சயம் இந்த 100 நாள் பகு­தியில் மாற்­றி­ய­மைக்­கலாம். நவீன தொழில் நுட்ப வச­திகள் இருக்­கி்ன்ற இந்த காலத்தில் எல்லை நிர்­ணயம் குறு­கிய காலப்­ப­கு­தியில் செய்­யலாம். மேலும் நாட்டின் தேசிய பிரச்­சி­னைக்கும் நாங்கள் தீர்­வு­காண்போம் என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.
கொழும்பு இலங்கை மன்­றக்­கல்­லூ­ரியில் நேற்று நடை­பெற்ற சமூக நீதிக்­கான அமைப்­பான நிபு­ணத்­துவ கலந்­து­ரை­யா­டலில் கலந்­து­கொண்டு உரை­யா­ற­றிய அமைச்சர் சேனா­ரட்ன மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

ஆமைச்சர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்,
பொது­வாக எமது நாட்டில் அர­சியல் கட்­சிகள் தேர்தல் காலத்தில் வாக்­கு­று­தி­களை வழங்கும். அர­சியல் கட்­சி­களின் தலை­வர்கள் வாக்­கு­று­தி­களை அள்ளி வழங்­கு­வார்கள். பின்னர் தேர்­தலில் வெற்­றி­பெற்­றதும் வாக்­கு­று­தி­களை மறந்­து­வி­டு­வார்கள். இதுதான் வழ­மை­யாக இருந்­துள்­ளது.
ஆனால் ஜன­வரி எட்டாம் திகதி தேர்­தலில் பெற்ற வெற்­றி­யா­னது ஒரு அர­சியல் கட்­சி­யினால் பெறப்­பட்­ட­தல்ல. மாறாக நாட்டின் சிவில் சமூக அமைப்­புக்கள் ஒன்­றி­ணைந்து இந்த வெற்­றியை பெற்­றன. சிவில் அமைப்­புக்கள் பாரிய பங்­க­ளிப்பை வழங்­கின. இந்­நி­லையில் 100 நாள் திட்­டத்தை முன்­வைத்து வெற்­றி­பெற்றோம்.
அடுத்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் யார் வெற்­றி­பெற்று ஆட்­சி­ய­மைக்­கப்­போ­கின்­றனர் என்­பது முக்­கி­ய­மல்ல. மாறாக இந்த 100 நாட்­களில் அல்­லது 120 மற்றும் 150 நாட்­களில் என்ன செய்­யப்­போ­கின்றோம் என்­பதே இங்கு முக்­கி­ய­மாகும். 150 நாட்கள் சென்­றாலும் பர­வா­யில்லை என்ன செய்­யப்­போ­கின்றோம் என்­பதே இங்கு முக­கி­ய­மாகும். இந்த 100 நாள் வேலைத்­திட்­டத்தில் நாங்கள் இந்த நாட்­டுக்கு என்ன செய்­யப்­போ­கின்றோம் என்­பதே முக்­கி­ய­மான விட­ய­மாகும்.
இந்த மாற்­றங்­களில் மிக முக்­கி­ய­மாக நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை மாற்­றுதல் மற்றும் தேர்தல் முறையை மாற்­றுதல் என்­ப­னவே மிக முக்­கி­ய­மா­ன­தாகும். நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கு­வ­தற்கு நாங்கள் 1977 ஆம் ஆண்­டி­லி­ருந்து கஸ்­டப்­பட்­டு­வ­ரு­கின்றோம்.
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் அவர் அந்த அதி­கா­ரங்­களை பயன்­ப­டுத்­திய விதத்­தைக்­கண்டு நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை நீக்­க­வேண்டும் என்ற விடயம் முன்­னு­ரிமை பெற்­றது.
இதனை வலி­யு­றுத்த ஆரம்­பித்த மக்கள் வௌியே வந்து போரா­டினர். நாங்­களும் வௌியில் வந்தோம். மக்­களின் ஆணையை பெற்று வெற்­றி­யீட்­டினோம். வேற்­றி­பெற்­றி­ருக்­கா­விட்டால் சிறைக்கு சென்­றி­ருப்போம்.
இந்ி­ந­லையில் 100 நாட்­க­ளுக்குள் செய்­ய­வேண்­டிய வேலைத்­திட்­டங்கள் தொடர்பில் தற்­போது கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. .இந்த செயற்­பாடு: தொடர்பில் சிவில் அமைப்­புக்கள் மிகக் கவ­ன­மாக இருக்­க­வேண்டும். இதனை அர­சி­யல்­வா­தி­க­ளிடம் கொடுத்­து­வி­டக்­கூ­டாது. தற்­போ­தைய நிலை­மையில் ஐக்­கிய தேசிய கட்சி சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சி­யை­விட அர­சி­ய­ல­மைப்பு திருத்த விட­யத்தில் நல்ல நிலைப்­பாட்டில் உள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
ஆனால் அர­சி­ய­ல­மைப்பு திருத்­தங்கள் தொடர்பில் சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி இறுதி தீர்­மானம் எடுக்­க­வில்லை. சுதந்­திரக் கட்சிய்ின் மத்­திய குழு விரைவில் இது தொடர்பில் தீர்­மானம் எடுக்கும். 62 இலட்சம் மக்கள் வாக்­க­ளித்து மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­துள்­ளனர். வில்­லியம் கொபல்­லாவ போன்று செயற்­ப­டு­வ­தற்கு மக்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­ல­வுக்கு வாக்­க­ளிக்­க­வில்லை என்­ப­தகை நாம் புரிந்­து­கொள்­ள­வேண்டும். எனவே அவ­ருக்கு சில அதி­கா­ரங்­களை வழங்­க­வேண்டும்.
நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையில் இரண்டு விட­யங்கள் மிகவும் ஆபத்­தா­ன­வை­யாகும். அதா­வது ஜனா­தி­ப­திக்கு எதி­ராக வழக்கு போட முடி­யாது. அடுத்­த­தாக ஜனா­தி­பதி பாரா­ளு­மன்­றத்­துக்கு பொறுப்­பு­கூ­ற­வேண்­டிய தேவை­யில்லை. பாரா­ளு­மன்றம் எடுக்கும் தீர்­மா­னங்­களை ஜனா­தி­பதி சவா­லுக்கு உட்­ப­டுத்­தலாம். இவை இரண்­டையும் நீக்­க­வேண்டும். எனினும் தற்­போ­தைய ஜனா­தி­ப­திக்கு அவ­ரது இந்த பத­விக்­கா­லத்­துக்கு சில அதி­கா­ரங்­களை வழங்­க­வேண்டும்.
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பத­விக்­கா­லத்­துக்கு பின்னர் ஜனா­தி­பதி முறையை முற்­றாக நீக்­கி­வி­டலாம். தேவை எனின் இந்­தி­யாவில் போன்ற ஒரு ஜனா­தி­பதி முறையை கொண்­டு­வ­ரலாம். ஜனா­தி­பதி சிறி­சே­னிவின் முத­லா­வது பத­விக்­காலம் முடிந்த பின்னர் அந்த நேரத்தில் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை பிர­த­ம­ராக நிய­மிக்­கலாம். அதனை எம்மால் செய்ய முடியும். இதனை நான் சுதந்­திரக் கட்­சியின் கூட்­டத்தில் கூறி­யுள்ளேன். ஆதற்கு எதிர்ப்பு கிளம்­ப­வில்லை. இறு­தியில் இவை தெடர்பில் கட்­சியின் மத்­திய குழு தீர்­மானம் எடுக்கும். எனவே அர­சி­ய­ல­மைப்பு திருத்­தங்கள் தொடர்பில் சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி இறுதி முடிவு எடுத்­து­விட்­ட­தாக யாரும் எண்ண வேண்டாம்.
அடுத்­த­தாக தேர்தல் முறை மாற்றம் மிகவும் முக­கி­ய­மாகும். முன்­னைய மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சிக்­கா­லத்­தி­லேயே தேர்தல் முறையை மாற்­ற­வேண்டும் என்­பதில் நாங்கள் உறு­தி­யாக இருந்தோம். ஆனால் முடி­ய­வில்லை. இந்த நாட்டு மக்­க­ளுக்கு நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கு­வ­தனை விட பாரா­ளு­மன்றத் தேர்தல் முறை­மையை மாற்­று­வதே பிர­தான தேவை­யாக உள்­ளது. மக்­க­ளுடன் நெருங்கி செயற்­ப­டு­கின்­ற­வர்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள். எனவே அவர்­களை தெரிவு செய்­வதில் சிறந்த தேர்தல் முறை அவ­சி­ய­மாகும்.

நடை­மு­றையில் உள்ள தேர்தல் முறையை மாற்­றி­யமைத்தே தீர­வேண் டும். இந்த 100 நாட்­களில் தேர்தல் முறையை கட்­டாயம் மாற் ­றி­ய­மைக்க வேண்டும். இல்­லா­விடின் அடுத்த பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு பின் னர் இதனை செய்ய முடி­யாமல் போய்­விடும். தேர்தல் முறை மாறா­விடின். இன்னும் 10 வரு­டங்­களில் வெறும் முத­லா­ளி­மாரே பாரா­ளு­மன்­றத்தில் இருப்­பார்கள் என்று சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார்.

தேர்தல் முறையை மாற்­ற­வேண்டும் என்ற தேவை இருந்தால் அதனை நிச்­சயம் இந்த 100 நாள் பகு­தியில் மாற்­றி­ய­மைக்­கலாம். நவீன தொழில் நுட்ப வச­திகள் இருக்­கி்ன்ற இந்த காலத்தில் எல்லை நிர்­ணயம் குறு­கிய காலப்­ப­கு­தியில் செய்­யலாம். மேலும் நாட்டின் தேசிய பிரச்­சி­னைக்கும் நாங்கள் தீர்­வு­காண்போம் என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.
கொழும்பு இலங்கை மன்­றக்­கல்­லூ­ரியில் நேற்று நடை­பெற்ற சமூக நீதிக்­கான அமைப்­பான நிபு­ணத்­துவ கலந்­து­ரை­யா­டலில் கலந்­து­கொண்டு உரை­யா­ற­றிய அமைச்சர் சேனா­ரட்ன மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
ஆமைச்சர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்,
பொது­வாக எமது நாட்டில் அர­சியல் கட்­சிகள் தேர்தல் காலத்தில் வாக்­கு­று­தி­களை வழங்கும். அர­சியல் கட்­சி­களின் தலை­வர்கள் வாக்­கு­று­தி­களை அள்ளி வழங்­கு­வார்கள். பின்னர் தேர்­தலில் வெற்­றி­பெற்­றதும் வாக்­கு­று­தி­களை மறந்­து­வி­டு­வார்கள். இதுதான் வழ­மை­யாக இருந்­துள்­ளது.
ஆனால் ஜன­வரி எட்டாம் திகதி தேர்­தலில் பெற்ற வெற்­றி­யா­னது ஒரு அர­சியல் கட்­சி­யினால் பெறப்­பட்­ட­தல்ல. மாறாக நாட்டின் சிவில் சமூக அமைப்­புக்கள் ஒன்­றி­ணைந்து இந்த வெற்­றியை பெற்­றன. சிவில் அமைப்­புக்கள் பாரிய பங்­க­ளிப்பை வழங்­கின. இந்­நி­லையில் 100 நாள் திட்­டத்தை முன்­வைத்து வெற்­றி­பெற்றோம்.
அடுத்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் யார் வெற்­றி­பெற்று ஆட்­சி­ய­மைக்­கப்­போ­கின்­றனர் என்­பது முக்­கி­ய­மல்ல. மாறாக இந்த 100 நாட்­களில் அல்­லது 120 மற்றும் 150 நாட்­களில் என்ன செய்­யப்­போ­கின்றோம் என்­பதே இங்கு முக்­கி­ய­மாகும். 150 நாட்கள் சென்­றாலும் பர­வா­யில்லை என்ன செய்­யப்­போ­கின்றோம் என்­பதே இங்கு முக­கி­ய­மாகும். இந்த 100 நாள் வேலைத்­திட்­டத்தில் நாங்கள் இந்த நாட்­டுக்கு என்ன செய்­யப்­போ­கின்றோம் என்­பதே முக்­கி­ய­மான விட­ய­மாகும்.
இந்த மாற்­றங்­களில் மிக முக்­கி­ய­மாக நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை மாற்­றுதல் மற்றும் தேர்தல் முறையை மாற்­றுதல் என்­ப­னவே மிக முக்­கி­ய­மா­ன­தாகும். நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கு­வ­தற்கு நாங்கள் 1977 ஆம் ஆண்­டி­லி­ருந்து கஸ்­டப்­பட்­டு­வ­ரு­கின்றோம்.
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் அவர் அந்த அதி­கா­ரங்­களை பயன்­ப­டுத்­திய விதத்­தைக்­கண்டு நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை நீக்­க­வேண்டும் என்ற விடயம் முன்­னு­ரிமை பெற்­றது.
இதனை வலி­யு­றுத்த ஆரம்­பித்த மக்கள் வௌியே வந்து போரா­டினர். நாங்­களும் வௌியில் வந்தோம். மக்­களின் ஆணையை பெற்று வெற்­றி­யீட்­டினோம். வேற்­றி­பெற்­றி­ருக்­கா­விட்டால் சிறைக்கு சென்­றி­ருப்போம்.
இந்ி­ந­லையில் 100 நாட்­க­ளுக்குள் செய்­ய­வேண்­டிய வேலைத்­திட்­டங்கள் தொடர்பில் தற்­போது கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. .இந்த செயற்­பாடு: தொடர்பில் சிவில் அமைப்­புக்கள் மிகக் கவ­ன­மாக இருக்­க­வேண்டும். இதனை அர­சி­யல்­வா­தி­க­ளிடம் கொடுத்­து­வி­டக்­கூ­டாது. தற்­போ­தைய நிலை­மையில் ஐக்­கிய தேசிய கட்சி சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சி­யை­விட அர­சி­ய­ல­மைப்பு திருத்த விட­யத்தில் நல்ல நிலைப்­பாட்டில் உள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
ஆனால் அர­சி­ய­ல­மைப்பு திருத்­தங்கள் தொடர்பில் சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி இறுதி தீர்­மானம் எடுக்­க­வில்லை. சுதந்­திரக் கட்சிய்ின் மத்­திய குழு விரைவில் இது தொடர்பில் தீர்­மானம் எடுக்கும். 62 இலட்சம் மக்கள் வாக்­க­ளித்து மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­துள்­ளனர். வில்­லியம் கொபல்­லாவ போன்று செயற்­ப­டு­வ­தற்கு மக்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­ல­வுக்கு வாக்­க­ளிக்­க­வில்லை என்­ப­தகை நாம் புரிந்­து­கொள்­ள­வேண்டும். எனவே அவ­ருக்கு சில அதி­கா­ரங்­களை வழங்­க­வேண்டும்.
நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையில் இரண்டு விட­யங்கள் மிகவும் ஆபத்­தா­ன­வை­யாகும். அதா­வது ஜனா­தி­ப­திக்கு எதி­ராக வழக்கு போட முடி­யாது. அடுத்­த­தாக ஜனா­தி­பதி பாரா­ளு­மன்­றத்­துக்கு பொறுப்­பு­கூ­ற­வேண்­டிய தேவை­யில்லை. பாரா­ளு­மன்றம் எடுக்கும் தீர்­மா­னங்­களை ஜனா­தி­பதி சவா­லுக்கு உட்­ப­டுத்­தலாம். இவை இரண்­டையும் நீக்­க­வேண்டும். எனினும் தற்­போ­தைய ஜனா­தி­ப­திக்கு அவ­ரது இந்த பத­விக்­கா­லத்­துக்கு சில அதி­கா­ரங்­களை வழங்­க­வேண்டும்.
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பத­விக்­கா­லத்­துக்கு பின்னர் ஜனா­தி­பதி முறையை முற்­றாக நீக்­கி­வி­டலாம். தேவை எனின் இந்­தி­யாவில் போன்ற ஒரு ஜனா­தி­பதி முறையை கொண்­டு­வ­ரலாம். ஜனா­தி­பதி சிறி­சே­னிவின் முத­லா­வது பத­விக்­காலம் முடிந்த பின்னர் அந்த நேரத்தில் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை பிர­த­ம­ராக நிய­மிக்­கலாம். அதனை எம்மால் செய்ய முடியும். இதனை நான் சுதந்­திரக் கட்­சியின் கூட்­டத்தில் கூறி­யுள்ளேன். ஆதற்கு எதிர்ப்பு கிளம்­ப­வில்லை. இறு­தியில் இவை தெடர்பில் கட்­சியின் மத்­திய குழு தீர்­மானம் எடுக்கும். எனவே அர­சி­ய­ல­மைப்பு திருத்­தங்கள் தொடர்பில் சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி இறுதி முடிவு எடுத்­து­விட்­ட­தாக யாரும் எண்ண வேண்டாம்.
அடுத்­த­தாக தேர்தல் முறை மாற்றம் மிகவும் முக­கி­ய­மாகும். முன்­னைய மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சிக்­கா­லத்­தி­லேயே தேர்தல் முறையை மாற்­ற­வேண்டும் என்­பதில் நாங்கள் உறு­தி­யாக இருந்தோம். ஆனால் முடி­ய­வில்லை. இந்த நாட்டு மக்­க­ளுக்கு நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கு­வ­தனை விட பாரா­ளு­மன்றத் தேர்தல் முறை­மையை மாற்­று­வதே பிர­தான தேவை­யாக உள்­ளது. மக்­க­ளுடன் நெருங்கி செயற்­ப­டு­கின்­ற­வர்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள். எனவே அவர்­களை தெரிவு செய்­வதில் சிறந்த தேர்தல் முறை அவ­சி­ய­மாகும்.

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :