ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளவர்கள் மத்தியில் விநியோகிக்கும் பொருட்டு மக்கா நகருக்குள் எடுத்துவரப்பட்ட சுமார் 70 ஆயிரம் அல்குர்ஆன் பிரதிகளை சவூதி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இவை உத்தியோகபூர்வமாக அச்சிடப்பட்ட குர்ஆன் பிரதிகள் அல்ல என ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மக்கா நகரின் எல்லையில் உள்ள அல் ஜம்மூம் கிராமத்தை ஊடறுத்து ட்ரக் வண்டி ஒன்றில் கொண்டு வரப்பட்ட போலி குர்ஆன் பிரதிகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
இக் குர்ஆன் பிரதிகளின் உள்ளடக்கம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இவை உத்தியோகபூர்வமாக அச்சிடப்பட்ட குர்ஆன் பிரதிகள் அல்ல என ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மக்கா நகரின் எல்லையில் உள்ள அல் ஜம்மூம் கிராமத்தை ஊடறுத்து ட்ரக் வண்டி ஒன்றில் கொண்டு வரப்பட்ட போலி குர்ஆன் பிரதிகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
இக் குர்ஆன் பிரதிகளின் உள்ளடக்கம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
