
இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தார்
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சருடன் 8 பேரடங்கிய குழுவினரும் உள்ளடங்குகின்றனர்.
.jpg)






