நாட்டினுள் உற்பத்தி செய்யக் கூடிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதை எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
காத்தான்குடியை தலைமையகமாகக் கொண்டியங்கும் தேசிய தௌஹீத் ஜமாஅத் (NTJ) நடாத்தும் இரண்டாவது சிர்க் ஒழிப்பு மகாநாடு எதிர் வரும் 09.10.2015 வெள்ளிக்கிழமை அன்று காத்தான்குடியில் இடம் பெறவுள்ளது.
சீரற்ற காலநிலை மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக பண்டாரவளை அம்பிட்டிகந்த பெருந்தோட்டத்தில் 67 தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த 220 பேர் கடந்த சனிக்கிழமை அங்கி