
டெங்கு காய்ச்சலினால் ஒரு வாரத்தில் இருவர் உயிரிழப்பு ! காத்தான்குடியில் சம்பவம்

அவதானி
புதிய காத்தான்குடி கோழிக்காரன் வீதியைச் சேர்ந்த முஹம்ட் சிபான் (26) டெங்கு நோய் காரணமாக இன்று (08.02.2015) காலை மரணமடைந்தார்.
டெங்கு நோய் காரணமாக கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சசை பலனின்றி இன்று காலை மரணமடைந்ததாக சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
டெங்கு நோய் காரணமாக கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சசை பலனின்றி இன்று காலை மரணமடைந்ததாக சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.


